தமிழகத்தில் சின்னம்மை பாதிப்பு
வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், தமிழகத்தில் சின்னம்மை பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக, சென்னை காஞ்சிபுரம்,திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில்கடந்தசிலநாள்களில் 500க்கும்மேற்பட்டோர்சின்னம்மையால்பாதிக்கப்பட்டுள்ளனர்.இதில்சென்னையில்மட்டும் 476 பாதிக்கப்பட்டுள்ளார்கள்.மதுரையில் 96 பேரும், திருப்பத்தூரில்50 பேரும் சின்னம்மையால் பாதிக்கப்பட்டுள்ளார்களாம்.
0
Leave a Reply